tag:blogger.com,1999:blog-17041678.post1653135321833704868..comments2023-07-29T17:20:29.719+05:30Comments on நிர்வாணம்: திசைதொலைக்கும் கடலோடிகள்J S Gnanasekarhttp://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-17041678.post-87036936543599470802011-08-24T23:00:14.636+05:302011-08-24T23:00:14.636+05:30இக்கதை நடக்கும் அதே நேரத்தில்தான், நான்காண்டுகளுக்...இக்கதை நடக்கும் அதே நேரத்தில்தான், நான்காண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பெருங்கடலில் ஆழிப்பேரலை தமிழ்நாட்டை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தது.<br /><br />- ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17041678.post-89347764888205239682009-06-29T16:55:49.477+05:302009-06-29T16:55:49.477+05:30ஒவ்வொரு முறை படிக்கையிலும் ஆச்சரியப்படவைக்கும் எழ...ஒவ்வொரு முறை படிக்கையிலும் ஆச்சரியப்படவைக்கும் எழுத்து உங்களது.. :)<br />வாழ்த்துகள்.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17041678.post-55878647296805066362009-06-28T15:33:07.978+05:302009-06-28T15:33:07.978+05:30கதை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது.வாழ்த்துக்கள்.கதை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது.வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17041678.post-74314233400961518152009-06-28T09:15:02.259+05:302009-06-28T09:15:02.259+05:30தம்பி!
மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறே...தம்பி!<br /><br />மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிது புதிதாக ஏதாவது விஷயங்கள் தென்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நண்பர் பிரவின்ஸ்கா சொன்னார் 'ஓர் உலகத்திரைப்படத்தைப் பார்க்கும் கவனத்துடன் இச்சிறுகதையைப் படித்தேன்' என்று. உண்மைதான். அத்தனை கவனமும், சிரத்தையும் இக்கதைக்குத் தேவை. வெற்றியையோ, பரிசையோ கருத்தில் கொண்டு நீ எழுதவில்லை என்பது எனக்குத் தெரியும். மீண்டும் ஒரு நல்ல கதையை அளித்தமைக்கு நன்றி! வாழ்த்துகளும் கூட.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17041678.post-2628306484604893392009-06-28T04:33:28.004+05:302009-06-28T04:33:28.004+05:30வணக்கம்..
சேரல் வழியே வருகிறேன்..
அருமையான கதைகள்....வணக்கம்..<br />சேரல் வழியே வருகிறேன்..<br />அருமையான கதைகள்..கவிதைகளுடன்!!<br />வாழ்த்துக்கள்..<br /><br />//இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்// beauty!!nyhttps://www.blogger.com/profile/02667692630771215779noreply@blogger.com