tag:blogger.com,1999:blog-17041678.post1706034048827441703..comments2023-07-29T17:20:29.719+05:30Comments on நிர்வாணம்: ஆண்சிசுக்கொலைJ S Gnanasekarhttp://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-17041678.post-33286481016798133292011-09-23T19:27:56.732+05:302011-09-23T19:27:56.732+05:30தன்னை மிஞ்ச ஒருவன் பிறந்திருப்பதாகக் கனவுகண்ட ஏரோ...தன்னை மிஞ்ச ஒருவன் பிறந்திருப்பதாகக் கனவுகண்ட ஏரோது மன்னன், கலிலேயா நாடு முழுவதும் கைக்குழந்தைகளைக் கொல்லக் கட்டளையிடுகிறான். ஒரு குகைக்குள் ஒளிந்திருக்கும் இயேசுநாதரின் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதற்காக சிலந்திகள் வாயிலில் வலைபின்னி வைக்கின்றன. சிலந்தி கூடுகட்டியிருக்கும் வாசலில் மனிதர் பிரவேசிக்க வாய்ப்பில்லையென வீரர்கள் கடந்துபோய் விடுகின்றனர். சிலந்திகள் காப்பாற்றிய ஒற்றை மனிதனுக்காக அன்றைக்கு எத்தனைக் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்று விவிலியம் சொல்லவில்லை. இதேபோல்தான் கம்சனும் கண்ணனின் சகோதரர்களைக் கொன்றிருக்கிறான்.<br /><br />கடவுளின் பெயரால் மனிதசிசுக்கள் நசுக்கிக் கொல்லப்படுவது மட்டும் எக்காலத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.<br /><br />- ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17041678.post-91154729552921705702009-06-12T06:39:31.277+05:302009-06-12T06:39:31.277+05:30ஆண்டு ஆயிரம்
காலம் ஓடியது.
ஆண்டு நூறு
போர் ஓடியது...ஆண்டு ஆயிரம் <br />காலம் ஓடியது.<br />ஆண்டு நூறு<br />போர் ஓடியது.<br />வயிற்றுக்கடுப்பில்<br />மலம் ஓடியது.<br />நூறு ஆயிரம்<br />உயிர் ஓடியது.<br /><br /><br />////<br /><br />அருமை நன்பரேpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com