இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்
கிழமைகளில் ஐந்து கோள்கள் காணலாம் வெறும் கண்களில் ஆறு கோள்கள் காணலாம் நல்ல தொலைநோக்கியில் இன்னும் மூன்று கோள்கள் காணலாம் அதிலொன்று கோளே இல்லை என்றும் காணலாம் ஆனால்ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண பிள்ளையார்ப்பட்டி வர வேண்டும்.- ஞானசேகர்