இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்
நகராது ஓடாது செல்லவே செல்லாதென அடியேன் உண்டியலிட்ட பத்து ரூபாய் ஒற்றை நாணயத்தையும் சேர்த்தா சாமீ உனது வசூல் ரெண்டு கோடி?- ஞானசேகர்