இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்
கருவறைக்குள் விடாமல் முன்னிரவில் முறைத்துக் கொண்டு முதுகு காட்டியவளைவாசலில் நிறுத்திவிட்டு கருவறை போய் வேண்டி வருவேன் அவளுக்குள் சிந்தாமல் முடிச்சிட்டு வைத்த ஆணுறையுடன்.- ஞானசேகர்