நிர்வாணம்
இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்
புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -
http://puththakam.wordpress.com/
Friday, March 20, 2009
கெரகம் புடிச்சவன்
சுற்றுகளை
எண்ணிக் கொண்டே
சாமிகளை மறந்துவிட்டேன்.
-ஞானசேகர்
Sunday, March 15, 2009
தழல்வீரம்
திருடர் வாசல் திறவுகோல் இருக்கும்
இருவகை குற்றஞ் செய்யும் - பலமறியா
சீசேம் குகையின் அடிமையும் ஒன்றே
வாக்குச்சாவடி வரிசையும் ஒன்றே.
-ஞானசேகர்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)