நிர்வாணம்
இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்
புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ -
http://puththakam.wordpress.com/
Saturday, June 30, 2012
மக்களால் மக்களுக்காக மக்களே
அந்தப்புரங்களில்
இடஒதுக்கீடு செய்தது
முடியாட்சி.
ஆட்சிமன்றங்களில்
இடஒதுக்கீடு செய்கிறது
மக்களாட்சி.
- ஞானசேகர்
கணித்தான் பூங்குன்றன்
வாசலில்
எனக்கு
சார்
சொல்லி
வணக்கம்
வைக்கும்
செக்யூரிட்டியும்
ஏசி
அறையில்
நான்
பெயர்
சொல்லி
கை
குலுக்கும்
மேலதிகாரியும்
என்னைவிட
ப
த்துவ
ய
து
மூத்த
வ
ர்க
ள்
.
சிறியோரை
இகழ்தலும்
இலமே
பெரியோரை
வியத்தல்
அதனினும்
இலமே
.
-
ஞானசேகர்
சந்தை
எதையும்
எவரிடமும்
எப்படியும்
விற்றுவிட
சொல்லித்தரும் புத்தகம்
விற்கப் படாமல் கிடக்கிறது.
- ஞானசேகர்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)