புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, June 30, 2012

மக்களால் மக்களுக்காக மக்களே

அந்தப்புரங்களில்
இடஒதுக்கீடு செய்தது
முடியாட்சி.

ஆட்சிமன்றங்களில்
இடஒதுக்கீடு செய்கிறது
மக்களாட்சி.

- ஞானசேகர்

No comments: