புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, June 30, 2012

சந்தை


எதையும்
எவரிடமும்
எப்படியும்
விற்றுவிட‌
சொல்லித்தரும் புத்தக‌ம்
விற்கப் படாமல் கிடக்கிறது.


- ஞானசேகர்

No comments: