புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, June 30, 2012

கணித்தான் பூங்குன்றன்


வாசலில் எனக்கு
சார் சொல்லி
வணக்கம் வைக்கும்
செக்யூரிட்டியும்

ஏசி அறையில்
நான் பெயர் சொல்லி
கை குலுக்கும்
மேலதிகாரியும்

என்னைவிட
த்துவது மூத்தர்கள்.


சிறியோரை இகழ்தலும் இலமே
பெரியோரை வியத்தல் அதனினும் இலமே.

ஞானசேகர்

No comments: