புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, July 29, 2009

உலகியற்றியான்

தாழ்வாரம் இல்லை
தனக்கொரு வீடில்லை
தேவாரம் எதற்கடி?
- யாரோ


கல்லினுள் வாழும் தேரைக்கும்
கருப்பை உயிருக்கும்
சோறு போட்டு
விதர்பா விவசாயியைத்
தூக்கில் போட்டவன்.

- ஞானசேகர்