புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, February 25, 2009

ஐம்பொறி ஆட்சிகொள்

மறைத்தேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.


அச்சம் தவிர்த்தான்
ஆண்மை தவறினான்
இளைத்து இகழப்பட்டான்.

-ஞானசேகர்

3 comments:

Kannal said...

அட்டகாசம் நண்பா!

-ப்ரியமுடன்
சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அட்டகாசம் நண்பா!

-ப்ரியமுடன்
சேரல்

பாரதி செல்வன் said...

அர்த்தம் சொல்லுங்கள்