புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, December 21, 2011

அச்ச் சச்ச்சோ

சற்றே
நின்று துடிக்கும்
இதய‌ம்
தும்மலுக்கும்
ஆம்புலன்ஸ் சத்தத்திற்கும்.

-‍ ஞானசேகர்

No comments: