புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, November 16, 2013

முதல் அவதாரம்

கவலையறச் செய்யாத கடவுளைக்
கவலையுறச் செய்ய‌
ஆத்திகனாகிறேன்.

- ஞானசேகர்

No comments: