புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, January 22, 2018

யாத்திராகமம்

போக்குவரத்து நெரிசலில்
நட்ட நடுவில் மாட்டிக் கொண்ட‌
வாகனத்தில் வாசித்தேன்
'என் சமூகம்
உனக்கு முன்பாகச் செல்லும்'.

- ஞானசேகர்

No comments: