புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, July 31, 2009

சேவல் கூவிய பொழுது

அதிகாலையொன்றில்
அடிவயிறு வலிக்க
உயிர்போக அலறி
வியர்த்துக் கொட்டி
வெந்தயம் மென்னு
தொப்புளில் சுண்ணாம்புதடவி
காளீஸ்வரி
கருப்பு கலரில்
வலியடங்கி
கைலி சுருட்டி
மீண்டும் துங்கிப்போன
அந்த நிமிடங்கள்
நான் வயசுக்குவந்த
தருணமாக இருக்கலாம்.

- ஞானசேகர்

4 comments:

இயற்கை நேசி|Oruni said...

:-))

நல்லா இருக்கீகளா?

அன்புடன்,

தெக்கிக்காட்டான்.

priyamudanprabu said...

நல்லாயிருக்கு

நட்புடன் ஜமால் said...

வித்தியாசமான சிந்தனை.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வயதுக்கு வந்த இன்னொரு கவிதை

-ப்ரியமுடன்
சேரல்