புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, April 18, 2011

அந்தமாகமம்

உலகின் கடைசி மனிதன் தனியாக இருக்கும்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
- உலகின் மிகச்சிறிய சஸ்பென்ஸ் கதையாக சுஜாதா அவர்கள் சொன்னது

விலக்கப்பட்ட கனியைச்
சாத்தானுக்குத் தந்துவிட்டு
கடவுளைக் களிமண்ணாக்கி
நியாயத்தீர்ப்பு நாளில்
ஓய்வெடுத்துக் கொண்டான்
மனிதன்.

- ஞானசேகர்

No comments: