நிர்வாணம்
இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்
Monday, April 18, 2011
தேவதூதர்கள்
தன் அழுகை சபிக்கும்
தியானக் கூடங்களை
மூத்திரத்தால் அபிஷேகிக்கின்றன
பால்நாடும் குழந்தைகள்!
- ஞானசேகர்
1 comments:
சேரல்
said...
அட்டகாசம் தம்பி :-)
Friday, June 03, 2011 4:45:00 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அட்டகாசம் தம்பி :-)
Post a Comment