புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, February 22, 2012

இல்லையேல் சாதல்

காதலர்களிடம் கேட்டார்க‌ள்:

கொடிதினும் கொடிதெது?
மரணம்
பிரித்து விடுவதால்.

அதனினும் கொடிது?
கட்டணக் கழிவறை
காசு வாங்கிப் பிரித்து விடுவதால்.

- ஞானசேகர்

No comments: