புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, March 14, 2015

படித்து வாங்காத‌ பட்டம்

நாங்கள்
படித்து எரித்துக் கொள்கிறோம்

நீங்கள்
பிடித்து பொறித்துக் கொள்கிறீர்கள்

சாலைகளின்
தெருக்களின்
பாலங்களின்
பெயர்களில்.

- ஞானசேகர்

No comments: