புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, March 04, 2015

எதிர்க்கட்சிகள்

ஊரை இர‌ண்டாக்கி
இர‌ண்டாய்க் கிடக்கின்றன‌
தண்டவாளங்கள்.

- ஞானசேகர்

No comments: