புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, May 05, 2013

புணர்ச்சி


படைத்தல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருள்தல்
ஐந்தொழில் செய்வதால்
ஆகுமாம் இறைவன்.

- ஞானசேகர்

No comments: