புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, May 09, 2013

எல்லாம் நிறைவேறியதும்

எல்லாம் நிறைவேறியதும்

ஒருநாள் ஓய்வெடுக்கிறார்
கடவுள்
 
சிலுவையில் உயிர்விடுகிறார்
இயேசு
 
ஏவாளைவிட்டு விலகிப் படுக்கிறார்
ஆதாம்.

- ஞானசேகர்

No comments: