புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, June 03, 2013

மணற்கல்வி

ஆச்சரியம்

வள்ளுவன் காலத்தில்
ஊறி இருக்கின்றன

தொட்டனைத்து மணற்கேணியும்
கற்றனைத்து அறிவும். 


- ஞானசேகர்

No comments: