புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, May 17, 2013

ஜென்மப்பாவம்

தலைமுறைகளாய்த்
தொடரும் பாவங்களைக்
கழுவி சுத்தமாக்குகிறது
ஞானஸ்நானம்

மதத்தைத் தவிர.

- ஞானசேகர்